சனி, 5 பிப்ரவரி, 2022

தேவலோக காதல் - puthisali kathaigal

 தேவலோக காதல் - puthisali kathaigal





தேவலோக காதல் - puthisali kathaigal
    தேவலோக பெண் ஒருத்தி சாபத்தினால் பூலோகம் வந்தால் . தனிமையில் பூமியை சுற்றிக்கொண்டு இருக்க . அவள் நடந்து சென்றால் கடற்கரை  ஓரத்தில் கடல் அலையில் அடிப்பட்டு மயக்கி கிடந்த வாலிபனை கண்டு அவனுக்கு உதவிகளை செய்தால் இந்த தேவலோக பெண்மணி . இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க காதல் மயக்கத்தில் இன்பமாக வாழ்ந்தார்கள் . 

    தேவலோக பெண்மணி சாபத்தால் பூலோகம் வந்தும் அவள் கஷ்ட படாமல் சந்தோசமாக இருப்பதை கண்ட தேவர்கள் அவள் மேல் கோபம் கொண்டு இரவில் பூமிக்கு வந்து அவளை கடத்தி மீண்டும் தேவலோகம் அழைத்து கொண்டு போனார்கள். அவளுக்கோ தன் காதலன் இல்லா தேவலோகம் நரகம் போல் இருந்தது. பூமியில் தன் காதலியை பிறிந்த அவன் தன் காதலியை பார்க்க தேவலோக செல்ல  விரும்பி    ஒவ்வொரு மந்திர வாதிகளிடம் சென்று நான் தேவலோக செல்ல உதவி செய்யுங்கள் என்று வேண்டினான். ஆனால் அவனுக்கு உதவ சக்திவாய்ந்த மந்திரவாதி இல்லை. அவன் சோர்த்து ஒரு மரத்தின் நிழலில் போய் அமர்ந்தான். அவன் அமர்த்த மரம் அசைய ஓ மாலி உள்ள வா என்று அலைகின்ற சத்தம் கேட்டது . மாலி என்பது அவனுடைய பெயர். அவனும் ஒன்றும் அறியாமல் மரத்தின் கீல் உள்ள பொந்தின் வழிய நடந்து சென்றான் போகும் வழியெல்லாம் பாம்பின் உருவ சிலைகள் கொடுரமான மிருக சிலைகள் இருந்தது நடந்து சென்று கொண்டு இருக்கையில் ஒரு வயதான கிழவன் இருந்தான் வெள்ளை முடியும் வெள்ளை தாடியும் இருந்தது. ஓ மாலி வா இந்த ஆசனத்தில் வந்து அமரு. நானும் போய் அமர்ந்தேன் . 

    உடனே நான் அவர்களை பார்த்து ஐயா நீங்கள் மந்திரவாதிய என்று கேட்டேன். அதற்கு அந்த பெரியவர் நான் மந்திரவாதி அல்ல அதற்கும் மேல் எங்களை சீர் என்பார்கள் . உடனே அவன் தன கதையை சொன்னான் என் காதலியை சந்திக்க என்னக்கு உதவி செய்ய வேண்டும் என்று . அதற்கு அந்த சீர் அவனுக்கு உதவ ஒப்புகொண்டார்.  ஆனால் தேவலோகத்தில் இருக்கும் தங்க ஆசனம் என்னக்கு தரவேண்டும் என்றார் .. உடனே அவன் நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல ஒரு கணமே அவனும் அந்த பெரியவரும் பாதாள உலகத்தில் இருந்தார்கள் . அந்த பெரியவர் மாலி பயப்படதே இங்க இருக்கும் அரக்கர்கள் எல்லாம் வலி நடத்தி நீ தேவலோகம் செல் அங்குள்ள தேவலோகத்தை நீ சிறைபிடிக்க வேண்டும் நான் பூலோகத்தில் இருந்து உன்னக்கு உதவி செய்வேன் நீ மானிடன் என்பதினால் நீ எப்படி தேவலோகம் வந்தாய் என்று அவர்கள் யோசித்து தெரிந்து கொள்வதற்கு முன் நீ பூலோகத்தை அழித்து உன் காதலியையும் என் தங்க ஆசனத்தையும் எடுத்து கொண்டு பூலோகம் வர வேண்டும் என்னுடைய மந்திர படைகளுக்கு உன்னை தலைவனாக மாற்றுகின்றேன் என்றார் . 

தேவலோக போர் - puthisali kathaigal


     தேவலோக பெண் தன் காதலனை நினைத்து கண்ணிர் வடித்து கொண்டு இருந்தாள் . இதை பார்த்த தேவர்கள் ஒரு அற்ப மனிதனை காதல் செய்தவள் அவனால் வானத்தில் பறக்க முடிமோ அல்லது உன்னை பார்க்க அவன் தேவலோகம் வருவானோ என்று நகைத்து மேலும் அவளை அழ வைத்தார்கள் . தேவலோகமே பயப்பட்ட அங்கும் இங்கும் எல்லாரும்  ஒடுகின்றார்கள் என்ன ஆனது என் இப்படி ஒரு பதற்றம் என்று கேட்க மானிடன் தேவலோகம் வந்து விட்டான். அந்த மானிடன் எப்படி தேவலோகம் வந்தான் என்றும் எதற்காக வந்தான் என்றும் தெரியாமல் தேவலோக தேவர்கள் பயந்து கொண்டு இருகின்றர்கள். 

    தேவர்கள் எல்லாம் ஓன்று சேர்ந்து அவன் எதற்காக தேவலோகம் வந்தான் என்று விசாரிக்கையில் அவன் தன் காதலியை அழைத்து செல்ல வந்தான் . என்று முடிவில் தெரிய வந்தது . தேவர்கள் அதை பேசி முடிக்கும் முன்னே மாலி தேவலோகத்தின் தங்க ஆசனத்தை கைபற்றிகொண்டு தன் காதலியையும் அழைத்து பூலோகம் சென்று விட்டான் .அங்கு தங்க ஆசனத்தை பெரியவரிடம் தந்து தன் காதலியோட சந்தோசமாகா வாழ்ந்தான்.









tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing