ஞாயிறு, 27 டிசம்பர், 2020

Tamil Story | சிறையில் அடைபட்ட வெண்புறா.

 Tamil Story | சிறையில் அடைபட்ட வெண்புறா.

Tamil story  | tamil stories | story in tamil | tamil story for kids
Tamil Story


(Tamil story)அங்கும் இங்கும் ஆனந்தமாக பறந்து கொண்டு. இந்த பூமியை சிறியது என்று நினைக்கும் அந்த வெண்புறா. தான் பறந்து செல்ல இந்த பூமி சிறியது என்று சொல்லி வானத்தையை தனது சிறகால் மூடுவது போல வேகமாக பறந்தது.

   எங்கு இருந்தோ வந்த அம்பு புறாவின் சிறகில் பாய மயங்கி கிழ விழுந்தது.
தன் கண்களை அந்த வெண்புறா திறந்து பார்க்கையில் அது சிறையில் அடைப்பட்டது. உலகத்தையை சுதந்தரமாக சுற்றி வந்த புறாவுக்கு அந்த சிறைவாசம் நரகம் போல் இருந்தது.

   தான் தப்பிக்க வழியை தேடியது . மீண்டும் சுதந்திரமாக பறக்க ஆசைகொண்டது. ஆனால் தப்பிக்க வழியே இல்லை. வேலை தவறாமல் அந்த புறாவுக்கு உணவு தண்ணிர் வந்தது.(Tamil story)

   பல நாட்கள் பல வாரங்கள் பல மாதங்கள் ஏன் பல வருடங்கள் கடந்து போனது. அந்த புறா எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. அந்த சிறை திறந்து இருந்தது . வெளிய வந்த அந்த புறா பறந்து சென்றது’.

   பறந்து சென்ற அந்த வெண்புறா எங்க செல்வது என்று தெரியாமல் மீண்டும் தான் சிறைபட்ட அந்த இடத்துக்கே திரும்பி வந்தது. அந்த வெண்புறா சாகும் வரை தன்னை அடிமைதனத்திற்கு ஒப்புகொடுத்தது.(Tamil story)


Tamil story | நீதி கருத்து :-

அந்த வெண்புறா சுதந்திரத்தை மறந்துபோனது.
வாழ்நாள் முழுவதும் சிறைபடுவதை பார்க்கிலும் . 
ஒரு நாள் சுதந்திரமாக வாழ்ந்து மறிப்பது நலம்.


TAG: Tamil story,story in tamil

tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing