திங்கள், 4 ஜனவரி, 2021

nagaisuvai kathaigal in Tamil story - puthisali kathaigal

 Tamil Story - 1970யில் மாட்டுவண்டியின் நகைசுவை

nagaisuvai kathaigal in Tamil story - puthisali kathaigal
puthisali kathaigal


அந்நாட்களில் மாட்டுவண்டிதான் பிரதானமான சேவை. மாட்டைக் விற்பவர்களும் வாங்குபவர்களும் அதிகம். - tamil story


அப்படி ஒருவர் மாட்டு வண்டி வாங்க தண்ணுடைய கிராமத்தை விட்டு மாட்டு சந்தைக்கு வந்து இரு மாட்டை தனது பணத்தினால் வாங்கினார் .  பின்பு மாலை நேரத்தில் வாங்கின மாட்டை வண்டியில் கட்டி பிரயாணம் பண்ண ஆரமித்தார். கலப்பில் அவர் படுத்து உறங்கி விட்டார். மறுநாள் அவர் எழுந்து பார்க்கும்போது அந்த மாட்டு வண்டி அந்த மாட்டு சந்தையை சுற்றி சுற்றி வந்தது . ஒரு கணம் யோசித்தவர் அருகில் உள்ள ஒருவரிடம் விசாரிக்க அவர் இது செக்கு மாடு-பா அதனால் தான் சுத்தின இடத்தில சுத்துது என்று சொன்னார்.

நகைச்சுவை கதைகள் - Tamil Story


மற்றொருவர் மண் வண்டியை இழுக்க மாடு வங்க சந்தைக்கு வந்து இரு மாட்டை வாங்கினார். ஆனால் அந்த மாடு போகும் போது நின்று நின்று போனது . ஏன் என்று விசாரிக்க அது குப்ப வண்டி மாடு. அது குப்பையை பார்க்கும்போது அந்த இடத்தில் நின்று விடும்.

அந்நாட்களில் குப்பையை அல்ல மாட்டு வண்டியில் வருவது வழக்கம்.  - tamil story


Tamil Story 

tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing